நடப்பு நிகழ்வுகள் – 12 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழக அரசில் பணியாற்றும் ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியமும்,சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 சிறப்பு மிகை…
நடப்பு நிகழ்வுகள் – 11 ஜனவரி 2017
தமிழகம் 1.இந்தியா டுடே ஊடக நிறுவனத்தின் இரண்டு நாள் மாநாடு , சென்னையில் ஜனவரி 09 மற்றும் ஜனவரி 10-ம் தேதி நடைபெற்றது.இந்த மாநாட்டை அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா துவங்கி வைத்தார்.சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் கட்சி…
நடப்பு நிகழ்வுகள் – 10 ஜனவரி 2017
தமிழகம் 1.நிகழாண்டுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு கோவையைச் சேர்ந்த பொறியாளர் கிரண் பட் (41) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெறும் விழாவில் இவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. 2.கேரள…
நடப்பு நிகழ்வுகள் – 09 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக பி.வளர்மதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான ஆணையை தமிழக அரசின், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா பிறப்பித்துள்ளார். இந்தியா 1.டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது அவர்கள் கத்தி…
நடப்பு நிகழ்வுகள் – 08 ஜனவரி 2017
இந்தியா 1.தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வருட வருமானம் 2 லட்சத்திற்கு உட்பட்ட குடும்பத்தின் ஏழை பெண்களுக்கும் , ஆதரவற்ற பெண்களுக்கும் மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்கும் " ஜீவன் ஜோதி " என்னும் புதிய திட்டத்தை தொடங்கி…
நடப்பு நிகழ்வுகள் – 07 ஜனவரி 2017
தமிழகம் 1.சென்னை அமைந்தகரையில் 40-வது புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது.கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இந்த புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.இந்த புத்தக கண்காட்சி நேற்று தொடங்கி வரும் 19–ந்தேதி வரை நடக்கிறது. 2.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு தற்போது முன்னாள்…
நடப்பு நிகழ்வுகள் – 06 ஜனவரி 2017
தமிழகம் 1.சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி மைதானத்தில் 956 சிறுவர் சிறுமியர்களுக்கு ஒரே நேரத்தில் டென்னிஸ் பற்றிய நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.இதற்கு முன்பு 2015ல் இங்கிலாந்தின் லிவர்பூல் மைதானத்தில் 803 சிறுவர் சிறுமியர்களுக்கு…
நடப்பு நிகழ்வுகள் – 05 ஜனவரி 2017
தமிழகம் 1.திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கு உண்டு.இதற்காக திமுகவின் விதி 18ல் திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2.தமிழக இறுதி வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 92 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்று…
நடப்பு நிகழ்வுகள் – 04 ஜனவரி 2017
தமிழகம் 1.சிறு வயதில் ஆதார் அட்டை எடுத்திருந்தால் 15 வயது பூர்த்தியடைந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியா 1.திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நேற்று அறிவியல் மாநாடு தொடங்கியது. இந்த…
நடப்பு நிகழ்வுகள் – 03 ஜனவரி 2017
இந்தியா 1.ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள சமீபத்தில் பெயர் மாற்றப்பட்ட அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் வல்லமை வாய்ந்த அக்னி-IV ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.அக்னி-IV ஏவுகணை அணு ஆயுதத்தை…
நடப்பு நிகழ்வுகள் – 02 ஜனவரி 2017
இந்தியா 1.இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக விபின் ராவத் கடந்த டிசம்பர் 31-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக பதவி வகித்த தல்பீர் சிங் சுஹாக் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமைத் தளபதி பதவியேற்றுக் கொண்டார்.…
நடப்பு நிகழ்வுகள் – 01 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் உள்தாள் இணைக்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும் உள்தாள்கள் ஓட்டும் பணி இன்று முதல் தொடங்குகிறது. இந்தியா 1.ராணுவத்தளபதி தல்பீர் சிங் நேற்று ஓய்வுப் பெற்றதைத் தொடர்ந்து,உத்தரகாண்ட்…
RRB NTPC Examination pattern
RRB NTPC Examination is conducted in two stages followed by Typing Skill Test / Aptitude Test (if applicable) and Document Verification. RRB NTPC Exam pattern for Computer Based Test is…
RRB NTPC Latest News for Result & 2nd Stage CBT Exam
2nd Stage Examination (CBT) for various posts of NTPC (Graduate) categories against CEN-03/2015 for provisionally shortlisted candidates is likely to be held in January & February, 2017. All the shortlisted…
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பற்றிய சில ருசிகர தகவல்
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. இதில் விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிக்குளம் நோபல் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த சிவகுமார், மற்றும் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி மாணவி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், 50…
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. இன்று நண்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. இன்று நண்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மருத்துவக்கல்வி இயக்குநர் விமலா செய்தியாளர்களிடம் கூறியதாவது, மருத்துவ படிப்புக்கு இன்று…
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பற்றிய சில ருசிகர தகவல்
தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர்…
மே 1 அறிவித்தப்படி தேர்வு நடைபெறும்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.
மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நாளை அறிவித்தபடி நடைபெறும் என்றும் தள்ளிவைக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (என்.இ.இ.டி.) 2 கட்டங்களாக மே 1-ம்தேதியும், ஜூலை 24-ம் தேதியும் சி.பி.எஸ்.இ.,…
BE படிப்பில் சேர 72,000 மாணவர்கள் பதிவு.
BE படிப்பில் சேர செவ்வாய்க்கிழமை வரை 72 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். 2016-17-ஆம் கல்வியாண்டு பொறியியல் ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் கடைசி வாரம் முதல் நடத்த உள்ளது.இந்த முறை மையங்கள் மூலமான விண்ணப்ப விநியோகத்தை ரத்து…
பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்? 8 லட்சம் பேர் பரிதவிப்பு!!
8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரிதவிப்புடன்காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி துளியும்அக்கறையின்றி மௌனித்துக் கிடக்கிறது அரசு. ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வுமுடிந்து, 11 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள்அறிவிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் பெரும் முறைகேடுகள் இருக்கலாம் என்றுசந்தேகம் கிளப்புகிறார்கள்…
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிக்கை வெளியீடு.
ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான 2016-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிக்கையை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 7-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மே மாதம் 27-ம் தேதி வரை முடிய…
ஆய்வக உதவியாளர் நியமனம் கேள்விக்குறியான உத்தரவு.
அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிநியமனம் கேள்விக்குறியாகி உள்ளதால் தேர்வு எழுதிய எட்டு லட்சம் பேர் தவிக்கின்றனர்.அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாகஉள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்தாண்டு மே…